Near Sivakasi, crackers, a terrible explosion at the plant, taraimattamakina seven rooms. Trying to work from inside, killing 38 people. The number killed, more than 150 people feared to rise. Near Virudhunagar, Sattur road is kannicceri, is itanaruke, mutalippatti. Here comes Virudhunagar Union, owned by Councillor Murugesan, is omcakti Fire Works. This palpanti of amendments, has leased. Here, Karnataka, Maharashtra and mutalippatti, round three, employs more than 200 workers.Sivakasi Cracker Explosion
30 killed, 70 injured in major sivakasi cracker factory fire premises as the fire had not been doused and there was a likelihood of explosions. Sivakasi fireworks blast: latest news, videos, photos times of india than 70 were injured when a series of powerful explosions ripped through a large unit in sivakasi have occurred in various fire cracker units in sivakasi and about five. Fire at cracker factory in sivakasi, 5 september 2012 38 dead in fire at cracker unit at sivakasi owner arrested 59 mins ago follow firstpostin said, as the fire was doused by the evening amid intermittent explosions. Business line : news / states : 36 killed in sivakasi cracker unit 0:47 watch later error awesome fire cracker explosion 10,000 fps, slow motion by 12:39 watch later error tv9 segment : tragic lives in sivakasi at stake. 30 killed, 70 injured in major sivakasi cracker factory fire more than 75 people were injured in the powerful explosion that tore through fire at cracker factory in sivakasi 33 killed, 70 injured manmohan ineffectual, presides over.
Six arrested for sivakasi fire tragedy siasat a major fire has broken out at a fire cracker factory at mudhalaipatti, near sivakasi in virudhunagar tags: major fire accident dead injured explosion fireworks. Six arrested for sivakasi fire tragedy - yahoo news india watch the video sivakasi cracker factory owner arrested on yahoo music every year there are explosions every. Sivakasi cracker explosion six arrested for sivakasi fire tragedy on yahoo the property on lease where he operated the cracker than 75 people were injured in the powerful explosion. Fire at cracker factory in sivakasi, 20 dead explosions could be heard across more than two square km in the sleepy village as bengal it minister to meet infy top brass 18 hr 9 min ago 36 killed in sivakasi cracker.
Twelve people Sivakasi, Tamil Nadu, near the fire - a fire that broke out following an explosion at the factory were arrested. The fire killed 38 people, and at least 60 people have been injured.

London Olympic2012 Gagan Narang got the bronze medal in the 10m air riffle event. Congratulation!!!
| Name Of Winner | Gagan Narang |
| Born | May 6th, 1983 |
| Age | 29 |
| Bith Place | Chennai, Tamil Nadu |
| Residence | Hyderabad |
| Nationality | Indian |
| Occupation | Rifle shooting |
| Medal record | Men's shooting |
| Olympic Games | |
| Bronze Medal | 2012 London 10m air riffle |
| Commonwealth Games | |
| Gold Medal | Melbourne 10m Air Rifle Individual |
| Gold Medal | 2006 Melbourne 10m Air Rifle (Pairs) |
| Gold Medal | 2006 Melbourne 50m Rifle 3 Positions Individual |
| Gold Medal | 2006 Melbourne 50m Rifle 3 Positions (Pairs) |
| Gold Medal | Gold 2010 Delhi 10m Air Rifle Individual |
| Gold Medal | 2010 Delhi 10m Air Rifle (Pairs) |
| Gold Medal | 2010 Delhi 50m Rifle 3 Positions Individual |
| Gold Medal | 2010 Delhi 50m Rifle 3 Positions (Pairs) |
அண்மையில் நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் ஒன்பது பேர் அணுமின் நிலையங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பியிருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல, உலகெங்கும் அணு மின் நிலையங்களுக்கு எதிர்ப்பு வலுப் பெற்று வருகிறது. மராட்டியத்தில் இரத்தினகிரி எனும் பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் அணுமின் நிலையத்தை எதிர்த்து மராட்டியர்கள் போர்க்குரல் எழுப்புகின்றனர்.
காவல் துறையை ஏவி விட்டு மக்கள் எழுச்சியை அடக்குகிறது அரசாங்கம். ஆனால் தமிழகம் அசை வில்லாமல் இருக்கிறது. கூடங்குளத்தில் அமைத்துக் கொண்டிருக்கிற அணுமின் நிலையத்தை முதலில் கேரளாவில்தான் நிறுவத் திட்டமிட்டிருந்தது இந்திய அரசு. ஆனால் கேரளாவில் மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி பேராயக் (காங்கிரசு) கட்சி உள்ளிட்டு அனைவரும் போராடி எதிர்த்தனர். எனவே அதை அங்கு நிறுவாமல், தமிழகத்தின் கூடங்குளத்தில் நிறுவ முடிவெடுத்தது இந்திய அரசு.
கேரளாவில் எதிர்த்த மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியும், பேராயக் (காங்கிரசு) கட்சியும் தமிழ்நாட்டில் வாய்மூடிகளாகி விட்டன. ஊமைத் தனமாய்க் கிடக்கிறது தமிழகம். ஏன் இந்த நிலை? அணுமின் நிலையத்தால் ஏற்படும் அழிவுகள் குறித்து விளக்கமாகத் தெரிந்து கொண்டாவது எதிர்க்க முனைவோம்.
மின்சாரம் இன்றைய மனித வாழ்வில் ஓர் அங்கம். புனல் மின்சாரம், அனல் மின்சாரம், காற்றாலை மின்சாரம் என்று பல நிலைகளில் மின்சாரம் உருவாக்கப்பட்டு வந்தபின் அணு ஆற்றலின் மூலமும் மின்சாரத்தை உருவாக்கும் முயற்சிகளைக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.
1932 ஆம் ஆண்டு ஜேம்சு சாட்விக் என்பவர் நியூட்ரானைக் கண்டு பிடித்ததைத் தொடர்ந்து இந்த முயற்சி வேகம் எடுத்தது. அணுக்களைப் பிளந்தோ, அவற்றை இணைப்பதின் மூலமோ உண்டாகும் அணு ஆற்றலைக் கண்டுபிடித்தனர். அவ்வாறு அணு ஆற்றøப் பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கப் படுகிறது. அணு ஆற்றலைப் பயன்படுத்தி முதல் முதலாக 1951 ஆம் ஆண்டு திசம்பர் 20 ஆம் நாள் அமெரிக்காவில் ஐதகாவில் ஆர்கோ என்ற இடத்தின் அருகே மின்சாரம் அணு ஆற்றல் மூலம் தொடங்கப்பட்டது.
அணு ஆற்றல், மின்சார உருவாக்கத்திற்கு மட்டும் இன்றி அணு ஆயுதங்கள் உருவாக்கவும் பயன்படுத்து கிறார்கள். மேலும் போர்க் கப்பல்கள் விண்வெளி ஓடங்கள் ஆகியவையும் அணு ஆற்றல் மூலம் இயக்கப்படுகின்றன. அணு உலைகளைப் பொறுத்த மட்டில் பெரும் சிக்கலே அவற்றின் பாதுகாப்புதான்.
மின்சாரம் உருவாக்கத்திற்காகப் பல்வேறு நாடுகள் அணு உலைகளை அமைத்து உள்ளன. இந்தியாவிலும் அணு உலைகள் நிறுவப்பட்டு உள்ளன.
அணுமின்சாரம் உருவாக்கம்:
அணுக்கரு பிளவுக்கு முகாமையாகப் பயன்படுத்தப் படும் யுரோனியம் அல்லது புளுட்டோனியம் நிலத்திற்குள் கிடைக்கும். "இந்தக் கனிமங்கள்தாம் அணு ஆற்றலை உருவாக்கத் தேவையான முகாமையான மூலப் பொருட்களாகும். எனவே ஒவ்வோர் அணுமின் உலையிலும் அணுக்கரு பிறப்புக்குத் தேவையான யுரோனியம் அல்லது புளுட்டோனியம் கம்பிகள். எதிர் எதிரே இருக்கும் இந்தக் கம்பிகளைக் "கோர்' என்று சொல்வார்கள். அணு உலையில் நடுப் பகுதியில் அணுக்கலனில் உள்ள தண்ணீரில் இந்தக் கோல் வைக்கப்பட்டு இருக்கும். உலோகத்தனமான இந்த அணுக்கலன் மிகவும் பாதுகாப்பானது. அணுக்கரு பிறப்பைக் கட்டுக்குள் வைப்பதற்குப் "போரான்' அல்லது காட்மியம் வைக்கப்பட்டு இருக்கும். இவைக் கட்டுப்பாட்டு கம்பிகள் எனப்படும்.
அணுக்கருவைப் பிளக்கும் போது மிக அதிக அளவில் வெப்பம் ஏற்படும். அந்த வெப்பம் கலனுக்குள் இருந்து வெளியேறாத வகையில் அணுக்கலனின் சுவர் மிகவும் தடிமானதாக இருக்கும்.
மேலும் அணுக்கதிரைப் பிளக்கும் போது ஏற்படும் கடும் வெப்பத்தினால் கொள்கலனில் உள்ள நீர் கொதித்து பெருமளவில் நீராவி உருவாகும் அழுத்தம் மிகுந்த அந்த நீராவிக் குழாய் மூலம் கொண்டு செல்லப் பட்டு மிகப் பெரிய உந்தம் இயக்கப்படும். அது இயங்குவதன் மூலம் மின்னாக்கி (ஜெனரேட்டர்) வழி மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
அந்த வகையில் பார்க்கும்போது அணுமின்சாரம் உருவாக்க அடிப்படையாக அணு உலையில் ஏற்படும் வெப்பத்தைத் தணிக்க தண்ணீர் பயன்படுகிறது. அணுக்கலனின் வெப்பம் குறிப்பிட்ட அணுவைத் தாண்டாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முகாமை யானது. இதனால் தண்ணீர் மூலம் அணுக்கலன் எப்போதும் குளிர்விக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் இதற்கு அதிகதண்ணீர் தேவைப் படும். கடற்கரையோரம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.
ஏதாவது ஒரு கோளாறு ஏற்பட்டு, தண்ணீர் வரவு பாதிக்கப்பட்டால் அணுக்கலன் அதிக வெப்பம் அடைந்து வெடித்து விடும்.
உலகில் அணு உலைகள்:
உலகில் தற்போது 443 அணு உலைகள் உள்ளன. 31 நாடுகளில் அணு ஆற்றல் உருவாக்கப்படுகிறது. மேலும் புதிதாக 482 அணு உலைகளை உருவாக்கத் திட்டமிட்டுக் கொண்டுள்ளனர்.
ஆணு ஆற்றல் உருவாக்கத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. பிரான்சு இரண்டாவது இடத் திலும், ஜப்பான் மூன்றாம் இடத்திலும் ரசியா நான்காவது இடத்திலும், ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. அடுத்தப்படியாக இந்தியா விலும் மற்ற நாடுகளிலும் உள்ளன.
இந்தியாவில் மகராட்டிரம், ராஜஸ்தான், கருநாடகம், உத்திரபிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ஆகிய தேசங்களில் அணுமின் நிலையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. இவற்றில் மிக அஞ்சத்தகுந்ததும், பாதுகாப்பு இல்லாததுமான அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் கூடங்குளத்தில், ரசியாவின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்க ப்பட்டுள்ளது. முதல் பிரிவில் 1000 மெகாவாட் மின்சாரம் உருவாக்கப்படும். இரண்டாவது பிரிவில் வருகிற திசம்பர் மாதம் உருவாக்கம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மராட்டி யத்தில் உள்ள ஜெய் தாபூரில் அணு மின் நிலையம் அமைக்க முயற்சி நடக்கிறது. இந்த ஜெய்தாபூர் அணுமின் திட்டம் என்பது உலகிலேயே மிகப் பெரிய 9,900 மெகாவாட் திறன் கொண்ட அணுமின் திட்டமாகும். அணு ஆற்றல் கட்டுப்பாட்டு அறிக்கை சட்டமாக்கப்பட்ட பின்னர் உருவாக்கப் போகும் பேரழிவுத் திட்டம்தான் இத்திட்டம். ஜெய்தாபூர் துறைமுகத்தை ஒட்டியுள்ள மதுபான் கிராமத்தில் இது அமைய உள்ளது.
இந்த அணுமின் நிலையத்தில் பிரான்சு நாட்டின் அரிவா எனும் நிறுவனத்தின் ஆறு அணு உலைகள் நிறுவப்பட உள்ளன. முதற் கட்டமாக 1650 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் 2012லிருந்து 2014க்குள் நிறுவப் போகிறார்களாம். இதற்கு மட்டும் ஏறத் தாழ உருவா 25000 முதல் 35000 கோடிகள் வரை செலவாகும் என்று மதிப்பிடப் பட்டிருக்கிறார்கள். தற்போது இந்தியாவில் 19 அணு உலைகள் உள்ளன.
அணு உலைகள் நேர்ச்சிகள்:
இதுவரை உலகில் 3 பெரிய அணு உலை நேர்ச்சிகள் நடந்துள்ளன. 1969 இல் சுவிட்சர்லாந்தில் லுசன்சு அணுஉலை வெடித்தது. இதனால் அந்த நாடு மிகப் பெரும் அழிவுகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.
1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் அணு உலை வெடித்தது. இதனால் அமெரிக்கா மக்கள் அரசை எதிர்த்துக் கடுமையாகப் போராடினர். மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
1986ல் ரசியாவில் உக்ரைன் பகுதியில் உள்ள செர்னோபில் அணு உலை வெடித்தது. இதில் ரசியாவின் மக்கள் மட்டுமின்றி அண்டை நாடுகளும் பாதிப்புக்குள்ளாயின. காரணம் காற்றில் கதிரியக்கம் பரவி பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். பல இலக்கம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அள்ளிக் கொண்டு போகப்பட்டனர். செர்னோபிலைச் சுற்றி ஐம்பது மைல் வட்டத்திற்குள் உள்ள பகுதிகள் சுடுகாடாக மாறிப் போயின.
இன்னும் பல்லாயிரம் மக்களுக்குக் குருதிப் புற்று நோய் வந்து கொண்டிருக்கிறது. இனியும் வரும் என்று பல ஆய்வுகள் அறிக்கை அளித்துள்ளன. ஏறத்தாழ 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு அதன் பாதிப்பு இருக்குமாம்.
இந்த நேர்ச்சிக்குப் பிறகு ரசியாவில் அணு உலைகள் நிறுவுவதை அந்த அரசே நிறுத்தியுள்ளது. ஆனால் அதே ரசியாவுடன் தமிழகத்தில் கூடங்குளத்தில் அணு உலைகளை அமைக்கிறது ரசிய அரசு. இதற்கு 20,000 கோடி உருவா கடனாகவும், அதற்கு 17,000 கோடி வட்டியாகவும் ஆக மொத்தம் 37000 கோடி ரசியாவிற்கு செலுத்தியாக வேண்டுமாம். அதுவும் அவை பணத்திற்கு மாற்றுப் பொருளாக சர்க்கரை, கோதுமை, பழங்கள், பூக்கள் இவற்றைத்தான் கொண்டு செல்கின்றனர்.
அமெரிக்காவிற்கு அருகில் அமெரிக்காவிற்குச் சொந்தமானதீவில் அணு உலைகளை உருவாக்கியது. அந்த உலையிலும் நேர்ச்சி ஏற்பட்டது. கதிரியக்கத் தைத் தடுக்க முடியவில்லை. 7 ஆண்டுகளாக 102 கோடி டாலர்கள் செலவு செய்தது. ஆனாலும் கெட்டிப்படுத் தப்பட்ட கான்கிரீட் கலவையை மீறி கதிரியக்கம் பரவுகிறதுஎன்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
நியூயார்க் நகருக்கு சற்று தொலைவில் லாங்ஜ லாண்டு தீவில் அணுமின் உலையை அமெரிக்கா அமைத்தது. கட்டிடப் பணிகள் முடிவடையும் நிலையில் அந்த உலையின் ரதம் (அபாயம்) நியூயார்க் நகர மக்களுக்குத் தெரிந்தது. நியூயார்க் நகரமே நெருப்புக் கோளமாக எழுந்தது. மக்கள் கடும் போராட்டங்கள் நடத்தினர். இப்போது அந்த அணு உலையை அப்படியே கிடப்பில் போட்டது அமெரிக்கா.
அமெரிக்காவின் மேற்கு எல்லைப் பகுதி பாலைவனப் பகுதியாகும். திவாடா என்ற அந்தப் பகுதியில் அணுக் கழிவுகளை அங்கே ஆழக் குழி தோண்டிப் புதைக்க அமெரிக்க அரசு முயன்றது. பாலைவனப் பகுதி மக்கள் எழுச்சியால் போராட்டங் களைத் தொடங்கினர். அதன்பின் தங்கள் மண்ணில் அணு உலை அமைப்பது அமெரிக்காவிற்குப் பெரும் தலைவலியாகி விட்டது. அணுக் கழிவுகள் கக்கும் கதிர் இயக்கம் பத்தாயிரம் ஆண்டுகள் வரை இருக்கும் என்று அணுவியல் அறிஞர்கள் அச்சம் தெரிவிக் கின்றனர்.
இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளான நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு உதவி செய்வதாகக் கூறி இங்கு வளரும் தலைமுறைக்குத் தீ வைத்து எரிக்கத் திட்டமிடுகின்றன. இதை நன்கு உணர்ந்த இந்திய அரசு அதன் ஆட்சியாளர்களின் கொள்ளைக்காக மக்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல் அவர்கள் வாழும் பகுதியிலேயே அணு உலையை நிறுவுகின்றது.
அணு உலை அமைத்து மின்சாரம் உருவாக்கம் செய்யும் திட்டங்களுக்குப் பல நாடுகள் விடை கொடுத்து வருகின்றன. அணு உலைகளே வேண்டாம் என்று அமெரிக்காவே பெருமூச்சு விடுகிறது. ஆனால் அணு உலை என்னும் கொள்ளிக் கட்டையை இந்தியா வின் தலையில் செருகிட திட்டமிடுகிறது அமெரிக்கா.
ரசியா, பிரான்சு போன்ற நாடுகளிடமிருந்து எந்த வகைக் கட்டாயங்களும் இல்லாமல் ஒப்பிட்டளவில் குறைந்த விலையில் அணு ஆற்றலுக்கான மூலப் பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக் கின்ற போதும், பல வகைக் கட்டாயங்களோடு கூடுத லான விலையும் கொடுத்து அவற்றை அமெரிக்காவிட மிருந்து வாங்குவதற்குப் பேரம் பேசி முடித்துள்ளது இந்திய அரசு. தீவிர எதிர்ப்பிலிருந்தும் ஆட்சிக்கே அச்சுறுத்துலாக இருந்தும் அமெரிக்காவுடனான அணு ஆற்றல் ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவது என்ற பிடிவாதத்தோடு உள்ளது இந்திய அரசு. இந்நிலையில் நாளைய சூழல்களில் ஏதும் நேர்ச்சிகள் நடந்தால் அமெரிக்கக் குழுமங்களிடமிருந்து அணு உலைகளை வாங்கி இயக்கும் இந்திய அரசும் தனியார் தரகு முதலாளிகளும் அணு உலை நேர்ச்சிகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அவர்களும் கூட நேர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு என்னவாக இருந்தாலும் அதிகமாகப் போனால், மொத்தம் 500 கோடி உருவாய்க்குத் தான் இழப்பீடு தர முடியும் என்றும் பொருள் பாதிப்பு இருந்தால் மேலும் 1500 கோடி உருவா இந்திய அரசு தான் நட்ட ஈடு கொடுக்கும் என்றும் முடிவு ஏற்படுத்திக் கொண்டனர்.
அனைத்துலக அணு ஆற்றல் ஆணையத்துடன் ஒப்பந்தமிடுவதால் மேலும் 300 கோடி ஆக 2300 கோடி உருவாதான் கோர முடியும். இச்சட்டத்தின் முகாமையான கூறு என்னவெனில் வாங்கப்படும் அணு உலைகளின் தரம் பாதுகாப்பு (உத்திரவாதம்) ஆகியவற்றுக்கு அதை வடிவமைப்ப வர்களும் விற்பவர்களும் பொறுப்பேற்க மாட்டார் களாம். அதனால் பாதிக்கப்படுபவர்கள் நேரடியாக அமெரிக்க நீதிமன்றங்களுக்குப் போக முடியாது. இங்குள்ள அதன் இயக்குநர்கள் அமெரிக்கக் குழுமங்களுடன் பேரம் பேசி பெற்றுத்தரும் நட்ட ஈட்டைப் பெற்றுக் கொண்டு வாய் மூடிக் கொள்ள வேண்டுமாம். அணு உலை நேர்ச்சிகள் 71% விழுக்காடு அமெரிக்கா வில்தான் நடந்து உள்ளன.
ஜப்பானில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக் கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலைகளால் கடற்கரை நகரமன புருசிமாவில் உள்ள அணுமின் நிலையம் பெருத்த சேதம் அடைந்தது. வெப்பம் அதிகரித்ததன் காரணமாக அங்குள்ள அணு உலைகள் வெடித்ததில் கதிர்வீச்சு ஏற்பட்டு விட்டது.
இந்த நேர்ச்சி இதுவரை நடந்த நேர்ச்சிகளில் பெரிய நேர்ச்சியாகும். 25000 குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனால் ஜப்பான் நாடே அச்சத்தால் உறைந்து போய் உள்ளது. ஆனால் ஒரு குடும்பத் திற்கு 50 இலக்கம் உருவா இழப்பீட்டுத் தொகையைக் கொடுத் தது ஜப்பான் அரசு.
அணுமின் நிலையங்களில் உள்ள அணு உலைகள் அனைத்துமே மிகவும் பாதுகாப்பாகத்தான் உருவாக்கப்பட்டு இருந்தன என்றே வைத்துக் கொண்டாலும், நில அதிர்ச்சி தாக்குதல் ஆழிப் பேரலைத் தாக்குதல் என எதிர்பாராமல் ஏற்படும் போது அணு உலைகள் வெடித்து அதில் இருந்து கதிர் வீச்சு ஏற்படும் அச்சம் உள்ளது. இந்தக் கதிர் வீச்சு ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது அதன் பாதிப்பால் அந்தப்பகுதியில் ஏராளமான உயிர்ச் சேதம் ஏற்படும். மேலும் அந்தப் பகுதியில் நீர், நிலம், காற்று ஆகியவையும் தங்கள் இயற்கைத் தன்மையைஇழந்து கதிர் வீச்சினால் நச்சுத் தன்மை ஆகி நீண்ட காலப் பாதிப்பை ஏற் படுத்தி விடும். இதனால் தான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அணு மின் நிலையம் அமைக்கும் போது அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
அணுக்கதிர் வீச்சினால் ஏற்படும் பாதிப்பு:
அணுமின்சாரம் உருவாக்கத்தில் உள்ள மிகப் பெரிய சிக்கலே அணுக்கதிர் வீச்சுதான். இந்தக் கதிர்வீச்சு உடலைத் தாக்கும்போது அதன் அளவுக்கு ஏற்ப நோய்களை உண்டாக்குவதோடு மரணத்தையும் விளைவிக்கும். அணு உலைகளில் நேர்ச்சி ஏற்படும்போது அங்கி ருந்து அணுக்கதிர் வீச்சு ஏற்படும் அச்சம் உள்ளது.
அணு உலையில் இருந்து கதிர் வீச்சு கசியும் போது அது காற்றின் மூலமாகவும், அணு உலையை குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் நீரின் மூலமாகவும் பரவும். மேலும் மண்ணிலும் இறங்கும். காற்றில் கலக்கும் கதிர் வீச்சு காற்றின் வேகத்தைப் பொறுத்தது அது வீசும் திசையிலேயே பரவும். வானில் நீராவி யாகப் பரவும் கதிர் வீச்சு மழை பெய்யும் போது நீர்த் துளியாகவும் நம் மீது விழும். நீர் மூலம் மண்ணுக்குள் இறங்கும் கதிர் வீச்சினால் செடி, கொடிகள், பாதிக்கப் படும். கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரிகள் அனைத்தின் வழியாகவும் பரவும்.
அணுக்கதிர் வீச்சின் அளவின் தாக்கத்தைப் பொறுத்து உடலில் அதன் தாக்கங்கள் தெரியும். காற்றில் அணுக்கதிர் வீச்சின் தாக்கத்தால் குமட்டல் வாந்தி, தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இரண்டு மூன்று கிழமைகள் போனால் வயிற்றுப் போக்கு உண்டாகி கைகால் உளைச்சல் ஏற்படும். தலைமுடி உதிர ஆரம்பிக்கும். உடலின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கும். நீண்டகால நோய்களாகப் புற்று நோயை உருவாக்கும் கதிர் வீச்சின் தாக்கத்துக்கு ஏற்ப நரம்பு மண்டலமும் கருதி ஓட்டமும் பாதிக்கப்படும். கதிர்வீச்சின் அளவு அச்சக் கட்டத்தை தாண்டும் போது மரணம் ஏற்படும். அணுக்கதிர் வீச்சு குழந்தைகளைத் தாம் மிக அதிக அளவில் பாதிக்கும். ரசியாவில் செர்னோபில் அணு உலை நேர்ச்சி ஏற்பட்ட பிறகு அந்தப் பகுதியில் வாழ்ந்த குழந்தைகள்தாம் தைராய்டு, புற்று நோயால் அதிக அளவில் தாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
கதிரியக்கத்தின் தாக்கம் அந்த சமயத்துடன் மட்டும் முடிந்து விடுவது இல்லை. பல ஆண்டு களாகத் தொடரும் கதிரியக்கத் தின் தாக்கத்துக்கு உள் ளானவர்கள் நடை பிண மாவார்கள். கதிர் வீச் சின் பாதிப்புக்கு உள்ளா னவர்களுக்குப் பிறக் கும் குழந்தைகள் ஊனத் துடன் பிறக்கும் அச்சம் உள்ளது. இந்தத் தாக்கம் தலைமுறை தலை முறையாகத் தொடரும் என்பதுதான் மிகப் பெரிய அவலம்.
கதிர்வீச்சின் விளைவு:
கதிர் வீச்சு "மில்லி சீவர்ட்' என்ற கணக்கில் அளக்கப்படுகிறது. ஒரு சீவர்ட் என்பது 1000 மில்லி சீவர்ட் (எம்.எஸ்.வி.) ஆகும்.
தொலைக்காட்சி பார்ப்பது, எக்ஸ்ரே எடுத்துக் கொள்வது போன்றவை மூலம் கதிர் வீச்சுகள் நம்மைத் தாக்குகின்றன. சான்றாக "சிடி ஸ்கேன்' எடுக்கும்போது 15 முதல் 30 எம்.எஸ்.வி. என்ற அளவில் கதிர் வீச்சின் தாக்கம் இருக்குமாம். ஆனால் இதனால் பெரிய ஆபத்து இல்லை. ஒரு சீவர்ட் (1000 எம்.எஸ்.வி) கதிர் வீச்சு தாக்கம் என்றால் வாந்தி மயக்கம் ஏற்படும். ஆனால் உயிருக்கு ஆபத்துஇல்லை. 5 சீவர்ட் கதிர்வீச்சு தாக்கம் என்றால் ஒரு மாதத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
பொதுவாகக் கதிர் வீச்சு தாக்கம் அளவு அதிகரிக்கும் போது புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உருவாகிறது. உலகம்முழுவதும் இப்படிக் கதிர்வீச்சு தாக்கத்தால் புற்று நோய் ஏற்பட்டுஇருப்பவர்கள்தான் அதிகம்.
அணுமின் திட்டத்தின் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் செலவு, அதன் அடக்கச் செலவை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாகும் என அணுக்கருவி களுக்கான தடை மற்றும் அமைதிக் கூட்டமைப்பு விரிவாக பட்டியலிட்டுள்ளது. பிரான்சு நாட்டின் ஆறுகளை அணுக் கழிவுகளால் நாசப்படுத்துவதாக அந்த நாட்டிலேயே அரிவா நிறுவனத்தின் மீது வழக்குநடந்து வருகிறது.
பின்லாந்து, பிரிட்டன், பிரான்சு நாடுகளைச் சேர்ந்த ஐரோப்பிய ஆற்றல் முறைப்படுத்தல் ஆணைய அதிகாரிகள் அரிவா நிறுவனத்தின் அணு உலைகளை ஏற்கவில்லை. இந்த அரிவா நிறுவனம்தான் இப்போது ஆறு அணு உலைகளை இந்தியாவில் நிறுவப் போகிறது. இதனால் அப்பாவி மக்கள்தாம் பாதிப்பு அடைவார்கள். அமைக்கப்படும் அணு உலைக்கு எதிராக அதை சுற்றியுள்ள மக்கள் போராட்டங்கள் நடத்தியும் அவர்களை ஒடுக்கி அணு உலைகளை நிறுவ செய்கின்றது இந்த அரசாங்கம்.
மரபு சார்ந்த மின்சாரம்:
தற்போது இந்தியாவில் மின்சார உற்பத்தியில் 71% விழுக்காடு அனல் மின்சாரம், 26 விழுக்காடு புனல் மின்சாரம் என மரபு சார்ந்த நிலையில் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இந்தியாவுக்குள் தமிழ்நாட்டில் தான் காற்றாலை மின் உருவாக்கம் மிக அதிகம். இந்தியா முழுமையும் உருவாக்கப்படும் மின் அளவு 3600 மெகாவாட் மின் அளவு தமிழகத்தில் மட்டும் 2040 மெகாவாட் மின் அளவு.
உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் காற்றாலை மின்சாரம் உருவாக்கும் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 2045 மெகாவாட் உருவாக்கப்படுகிறது. தமிழகத்தில் 5 மெகாவாட் மட்டும் குறைவு.
508 பேரூராட்சிகளில் கதிரவ மின்சாரம் உருவாக்கப்படுகிறது. 240 மெகாவாட் மின் உருவாக்கம் கரும்பு சக்கையிலிருந்து உருவாக்கப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுகளிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது.
இவையில்லாமல் நெய்வேலியில் கிடைக்கும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பகுதியையே இந்திய அரசிடமிருந்து தமிழகம் விலைக்குப் பெறுகிறது. மற்ற இருபகுதிகளைபிற தேசங்களுக்கு இந்தியா விற்றுக் கொள்ளையடிக்கிறது. இப்படியான அறியாமையில் தமிழகம் இருக்கிறது. ஆக இத்தனை வழிகளில் இவ்வளவு மின்சாரம் பெறுகிறபோது, கூடங்குளம், கல்பாக்கம், அணுமின் நிலையங்கள் தமிழகத்திற்கு எதற்கு?
கல்பாக்கத்தில் ஏற்கனவே இருக்கும் மூன்று அணு உலைகள் இல்லாமல் இன்னும் இரண்டு அணு உலைகளையும் கட்டத் தொடங்கியுள்ளனர். கூடங்குளத் திலும் கட்டி முடித்துள்ளனர். "உலகமே அணு உலைகளை எதிர்க்கின்றன. ஆனால் நாம் ஊமைகளாக அல்லவா இருக்கின்றோம். தமிழகத்தையும் தமிழக மக்களையும் நாசமாக்கும் அந்த அணுமின் நிலையங்களை நாமல்லாமல் யார் விரட்டப் போகிறார்கள்?
Thanks Keetru
கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.
i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.
ii) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.
iii) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.
iv) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.
இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.
அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?
உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.
பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகத்து முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுசிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை.
அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகத்து 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.
2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரசிய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசியா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரசியா கையை விரித்தது. 2008ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரசியா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.
அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மணவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.
1988ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்ட்த்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006ம் ஆண்டு இயங்கும் என்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்ட்த்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரசியா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரசிய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.
நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நட்த்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கின்றன. புகுசிமா விபத்து நடந்த சப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.
நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்சி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரசிய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.
கருப்பான, அழுக்கான தமிழர்கள் என்று நம்மை வருணித்திருக்கும் ஓர் அமெரிக்க தூதர் சொல்வது போல நம்மை இந்திய அரசும் இழிவாக பார்க்கிறதோ என்னும் அச்சமும், சந்தேகமும் மனதில் எழுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் நம்மைக் காப்பாற்ற முன்வருவார்கள் என எதிப்பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.
இறுதியாக ஒரு சில கேள்விகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.
மக்களுக்காக மின்சாரமா அல்லது மின்சாரத்திற்காக மக்களா?
ரசியா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா?
சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்!
தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.
i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.
ii) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.
iii) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.
iv) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.
இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.
அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?
உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.
பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகத்து முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுசிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை.
அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகத்து 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.
2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரசிய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசியா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரசியா கையை விரித்தது. 2008ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரசியா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.
அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மணவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.
1988ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்ட்த்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006ம் ஆண்டு இயங்கும் என்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்ட்த்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரசியா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரசிய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.
நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நட்த்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கின்றன. புகுசிமா விபத்து நடந்த சப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.
நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்சி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரசிய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.
கருப்பான, அழுக்கான தமிழர்கள் என்று நம்மை வருணித்திருக்கும் ஓர் அமெரிக்க தூதர் சொல்வது போல நம்மை இந்திய அரசும் இழிவாக பார்க்கிறதோ என்னும் அச்சமும், சந்தேகமும் மனதில் எழுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் நம்மைக் காப்பாற்ற முன்வருவார்கள் என எதிப்பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.
இறுதியாக ஒரு சில கேள்விகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.
மக்களுக்காக மின்சாரமா அல்லது மின்சாரத்திற்காக மக்களா?
ரசியா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா?
சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்!
Rs .611 million in gold jewelry exports, the Central Audit Committee had accused of corruption.
Emestici merkuvankala State from Kolkata Central Iron and Steel Company, a subsidiary of the Ministry is under the administration.
A total procurement of raw materials required for steel plants, has been involved in trading. Moreover, the power which regulates the export of scrap metal.
Will yield more revenue for central government institutions, "Ratna" is called that name. It is a subsidiary of "Mini Ratna" named after that. Regulating the export of gold jewelry and ornaments for the work done by this company.
Central Audit Office audit of the company's accounting, the Government has recently filed its report. Is being said in the report: -
There are so many loopholes in the agreement to export gold jewelry.thinking about the risks of individual returns.
47 foreign companies have been selected for the export of gold jewelry. There are 18 companies involved in trading in their gold jewelry. Food, steel trade, engaged in textile business which Cockroaches Pollen.
Only 39 percent of these firms in total exports of gold jewelry gold jewelry vankiyullana. These companies need to manage risks that occur during the export of gold jewelry incuransai not done. Some foreign companies have a remaining amount. They can not charge the way emestici The company is MANIFEST. Export Treaty all the wrong reason. Rs .611 million in the type of corruption that has taken place.
He has been charged in the audit report.
If you already embroiled in several corruption affairs, the Central Government emestici tense Hassan also said that it would be a headache.
Emestici merkuvankala State from Kolkata Central Iron and Steel Company, a subsidiary of the Ministry is under the administration.
A total procurement of raw materials required for steel plants, has been involved in trading. Moreover, the power which regulates the export of scrap metal.
Will yield more revenue for central government institutions, "Ratna" is called that name. It is a subsidiary of "Mini Ratna" named after that. Regulating the export of gold jewelry and ornaments for the work done by this company.
Central Audit Office audit of the company's accounting, the Government has recently filed its report. Is being said in the report: -
There are so many loopholes in the agreement to export gold jewelry.thinking about the risks of individual returns.
47 foreign companies have been selected for the export of gold jewelry. There are 18 companies involved in trading in their gold jewelry. Food, steel trade, engaged in textile business which Cockroaches Pollen.
Only 39 percent of these firms in total exports of gold jewelry gold jewelry vankiyullana. These companies need to manage risks that occur during the export of gold jewelry incuransai not done. Some foreign companies have a remaining amount. They can not charge the way emestici The company is MANIFEST. Export Treaty all the wrong reason. Rs .611 million in the type of corruption that has taken place.
He has been charged in the audit report.
If you already embroiled in several corruption affairs, the Central Government emestici tense Hassan also said that it would be a headache.
New Delhi: India has found material proof proving Pakistani link to Somali ocean pirates. in step with a report in an Indian newspaper, Somali ocean pirates are receiving coaching in Pakistan to launch a proxy war against India.
On August fourteen, the Indian Navy foiled a piracy attack when it rescued Iranian-flagged merchant vessel MV Nafis-1 off Mumbai. in step with 9 crew members, all foreigners, detained from the vessel, confirmed Indian security agencies’ assertion of ties between Pakistan and Somali pirates.
The crew members - 5 Yemenis, 2 Tanzanians, one Kenyan and one Somali national - were on August fifteen handed over to Porbandar police.
Besides automatic weapons and arms, Gujarat customs officers conjointly seized rice packets and juice pouches bearing names of Pakistani corporations.
The newspaper quoted Dipen Bhadran, Porbandar superintendant of police, as saying, “We are taking facilitate of foreign embassies to understand if those arrested have a criminal record. we've got 3 Arabic translators who are serving to us. The arrested have confessed that they're smugglers and operate in Arabic countries, and were lost in waters before they were intercepted by Indian forces.”
Poison - Eric - went to murder people with bombs (forbidden to see the patient! Photos)
இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்கால் புது மாத்தளன் பகுதிகளில் வைத்துநச்சு குண்டு பொஸ்பரஸ் எரி குண்டுகளை பாவித்து தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்களத்தின் தமிழின அழிப்பின் கோர தாண்டவம் .
எங்கள் மாவீரர் கல்லறைகளில் சத்தியம் செய்து எமது தேசிய விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்துபோராட வேண்டிய தருணம் இது .சோர்வை தளர்த்தி வீறு கொண்டு எழுவோம் எங்கள் ஈழமதை மீட்போம் .இந்த மக்கள் மீதும் மண் மீதும் விதையாய் வீழ்ந்த மாவீரர்கள் மீதும் உறுதி எடுப்போம். உங்கள் கசப்புகளை மறந்து அனைத்து அமைப்புகளும் அனைத்து ஊடகங்களும் ஒன்றாக குரல் எழுப்பிமகிந்தரையும் போர்குற்றம் புரிந்த அனைவரையும் கூண்டில் ஏற்றுவோம் .
எமக்கு தேவை எமது விடுதலையே! புலம்பெயர்ந்த நாட்டில் நான் பெரிது நீ பெரிதுஎன்று சண்டை பிடிப்பது அல்ல ! எதிரியின் வலைக்குள் சிக்குண்டு ஆளுக்கு ஆள் சண்டை, அமைப்புக்கும் அமைப்புக்கும் சண்டைகள் ஏன் இந்த சண்டை இந்த சண்டையை உருவாக்கியவன் எதிரியே நீங்கள் அதை உணர்ந்து எமது தமிழீழ விடுதலை நோக்கி நகருங்கள்.
When the end of the war in mulli Channel New mattalan posparasvaittunaccu bomb killed Sri Lanka's Tamil population, usingcombustion bombs Thandavam Tamil claim of destruction.
Our promise for national liberation hero on our graves It's time foreveryone to Come together . Eluvom tiredness and we standilamatai mitpom relaxant. Vitaiyay fallen heroes and the peopleon earth and will ensure that. Forgot your bitter voice of allgroups together all the media and everyone who wake upBusiness cage lamps.
Our vitutalaiye need! I do not like to fight on the issue of migrantperituenru you! Man to man fight the enemy's trap freak, why fightthe fights of the system and the creator of this fight to our enemy, you feel it move towards Liberation.
Eleam Final War People Bomb blast Photos
இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்கால் புது மாத்தளன் பகுதிகளில் வைத்துநச்சு குண்டு பொஸ்பரஸ் எரி குண்டுகளை பாவித்து தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்களத்தின் தமிழின அழிப்பின் கோர தாண்டவம் .
எங்கள் மாவீரர் கல்லறைகளில் சத்தியம் செய்து எமது தேசிய விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்துபோராட வேண்டிய தருணம் இது .சோர்வை தளர்த்தி வீறு கொண்டு எழுவோம் எங்கள் ஈழமதை மீட்போம் .இந்த மக்கள் மீதும் மண் மீதும் விதையாய் வீழ்ந்த மாவீரர்கள் மீதும் உறுதி எடுப்போம். உங்கள் கசப்புகளை மறந்து அனைத்து அமைப்புகளும் அனைத்து ஊடகங்களும் ஒன்றாக குரல் எழுப்பிமகிந்தரையும் போர்குற்றம் புரிந்த அனைவரையும் கூண்டில் ஏற்றுவோம் .
எமக்கு தேவை எமது விடுதலையே! புலம்பெயர்ந்த நாட்டில் நான் பெரிது நீ பெரிதுஎன்று சண்டை பிடிப்பது அல்ல ! எதிரியின் வலைக்குள் சிக்குண்டு ஆளுக்கு ஆள் சண்டை, அமைப்புக்கும் அமைப்புக்கும் சண்டைகள் ஏன் இந்த சண்டை இந்த சண்டையை உருவாக்கியவன் எதிரியே நீங்கள் அதை உணர்ந்து எமது தமிழீழ விடுதலை நோக்கி நகருங்கள்.
When the end of the war in mulli Channel New mattalan posparasvaittunaccu bomb killed Sri Lanka's Tamil population, usingcombustion bombs Thandavam Tamil claim of destruction.
Our promise for national liberation hero on our graves It's time foreveryone to Come together . Eluvom tiredness and we standilamatai mitpom relaxant. Vitaiyay fallen heroes and the peopleon earth and will ensure that. Forgot your bitter voice of allgroups together all the media and everyone who wake upBusiness cage lamps.
Our vitutalaiye need! I do not like to fight on the issue of migrantperituenru you! Man to man fight the enemy's trap freak, why fightthe fights of the system and the creator of this fight to our enemy, you feel it move towards Liberation.
Eleam Final War People Bomb blast Photos
அடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில இணையதளங்கள் மூலமாகவும், மின் அஞ்சல் வழியாகவும் இன்ன பிற ஊடகங்கள் வாயிலாகவும் அண்மைக் காலமாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன.
அமெரிக்க துணைக் கண்டத்தில் வாழ்ந்து வந்த 'மாயன்' என்கிற சமூகத்தாரின் பஞ்சாங்கம் 2012ம் ஆண்டுடன் முடிவடைகிறது என்பதும், 2012ல் உலகம் அழிந்து விடும் என்பதை அவர்கள் அறிந்து இருந்ததனால்தான் அதற்கு மேல் அந்த பஞ்சாங்கம் தொடரவில்லை என்பதுமே இக்கூற்றினை பரப்புவோரின் வாதத்திற்கு ஆதாரமாகும்.
இன்னொரு சூரியன்
ஆகாயக் கோள்கள், நட்சத்திரங்கள் என்பன போன்றவற்றின் நிலைகளில் நேர்ந்திடும் மாற்றங்களையும் கூட இந்த வாதத்திற்கு சான்றாக அவர்கள் எடுத்தாளுகின்றனர். அவற்றுள் புதிதாக வந்த ஒரு கூற்றுதான் இன்னொரு சூரியன் தோன்றப் போகிறது என்பதும்!
வானியலை பற்றியும், நட்சத்திரங்களின் தோற்றம் - பரிணாமம் போன்றவை பற்றியும் எதுவுமே தெரியாது இருந்த காலத்தில் சூரியனையோ, சந்திரனையோ போல ஒளிர்கின்ற புதிய பொருள் ஒன்று வானத்தில் திடீரென தோன்றினால் எந்த ஒரு மனிதனும் நிச்சயமாக பயந்திடத்தானே செய்திருப்பான்?
இன்னுங்கூட மிகுதியானவர்களுக்கு வானியல் பற்றி போதிய அறிவோ, விழிப்புணர்வோ இல்லாத நிலையில் - அடுத்த வருடம் நாம் இரு சூரியன்களை காண்போம் என்று ஓர் அறிவிப்பை ஏதாவது ஒரு விஞ்ஞானி வெளியிட்டால் வரவிருக்கும் ஓர் பேராபத்தின் முன்னறிவிப்பாகவே இருக்கக் கூடும் அது என்று பலரும் எண்ணத்தானே செய்வர்! அதற்காக அந்த பாமரர்களை குற்றஞ்சாட்ட முடியுமா?
இணைய தளங்களில்...
கடந்த ஜனவரி மாத இறுதியில்தான் அப்படி ஒரு செய்தி இணையதள வெளியீடுகள் சிலவற்றில் பிரசுரமாகி இருக்கின்றன. (நம் நாட்டு இணையதளங்களில் இச்செய்தி இடம் பெறவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம்) இதனைத் தொடர்ந்து உடனடியாக வேறு சில விஞ்ஞானிகள் அதனை மறுத்துக் கூறியபோதும் அந்த மாற்றுக் கருத்துக்கு - முந்தைய செய்திக்கு கிடைத்த முக்கியத்துவம் கிடைத்திடவில்லை. எனவே அந்த தகவலின் அடிப்படை என்ன? உலகம் அழியத்தான் போகிறதா? என்பன பற்றி நாம் இங்கே சற்று ஆராய்வோம்.
நீர் சுள்ளான்
ஹைட்ரஜன் என்கிற நீரிய வாயு ஹீலியமாக மாறிடும் செயல்பாட்டின் மூலம்தான் நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. நட்சத்திர காம்பில்தான் இந்த செயலாக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும்போது ஹைட்ரஜனின் அளவு குறையக் கூடிய தருணத்தில் அதனால் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாமல் ஆகிவிடுகிறது.
உட்புறத்தில் இருந்து கொண்டிருக்கும் வெப்பம் தணிந்து விட்டால் நட்சத்திரம் தனது ஈர்ப்பு சக்தியால் தானாகவே சுருங்கிப் போய் விடும். இவ்வாறு சுருங்கி விடும் நடைமுறையே மீண்டும் வெப்பத்தை உருவாக்கி விடும். அந்த வெப்பத்தால் ஒளிர்கின்ற நட்சத்திரம்தான் "நீர் சுள்ளான்' என்ற பெயரில் அறியப்படுகிறது. கடைசியில் வெப்பத்தை தொடர்ந்து தாங்கிட இயலாத நிலை நேரும் போது - ஒளியை உற்பத்தி செய்திட இயலாமல் ஆகி, நம் பார்வையை விட்டு அது மறைந்து விடுகிறது.
நாம் இன்று காண்கிற நமது சூரியனுக்கும் எதிர்காலத்தில் இப்படி ஒரு முடிவே நேர்ந்திடக் கூடும்.
இந்த அறிவியல் விளக்கம் பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் தான் கூறப்பட்டுள்ளது. இந்த சூரியனும், நட்சத்திரங்களும் கடைசி காலத்தில் செக்க சிவந்த பிரம்மாண்டங்களாக ஆகி அதன் பின்னர்தான் அவை 'நீர் சுள்ளான்'களாக ஆகிவிடும்.
சூப்பர் நோவா
ஆனால் சூரியனைவிட ஒன்றரை மடங்கிற்கு மேல் பெரிய அளவிலான கோள் வடிவ நட்சத்திரங்களின் விதி வேறுபட்டதாகும். அவற்றின் முடிவு அதி பயங்கர வெடிப்பின் மூலம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, இருட்டுப் பள்ளமாகவோ அவை ஆகிவிடும்.
அத்தகையதோர் வெடிப்பின் வாயிலாக வெளிப்படும் எரிசக்தி, சூரியனுக்கு இணையானதோர் நட்சத்திரம் அதன் ஆயுட்காலம் முழுமைக்கும் வீசுகின்ற அளவிற்கு இருக்கும். ஒரு நட்சத்திர சமூகத்தை விட அதிகமான ஒளியுடன் அப்போது அது காட்சி தரும். ஒரு நட்சத்திர சமூகத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியானால் இத்தகையதோர் மகா வெடிப்பின் தீவிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். இத்தகைய வெடிப்புகள் 'சூப்பர் நோவா' என்ற பெயரில் அறியப்படுகின்றன.
திருவாதிரை நட்சத்திரம்
திருவாதிரை என்கிற செக்கச் சிவந்ததோர் வண்ணம் பெரிய நட்சத்திரமாகும். அதன் கோள் வடிவம் சூரியனை விட 20 மடங்கு பெரியதாகவும், அதன் விட்டம் பல நூறு மடங்கு பெரியதாகவும் இருக்கும். சூரியன் இருக்கும் இடத்தில் அது இருக்குமானால் செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் பூமி ஆகிய கோள்களும் விரவிக் கிடக்கின்ற இதர பல கிரகங்கள் யாவும் அதனுள் ஆழ்ந்து - அமிழ்ந்து போயிருக்கும்! அந்த அளவுக்கு பிரம்மாண்டமானதாகும் திருவாதிரை என்கிற நட்சத்திரம்!
இந்த நட்சத்திரம் அடுத்த ஆண்டு ஓர் சூப்பர் நோவாவாக ஆகி வெடித்து சிதறும் என்றும், அப்போது அதன் ஒளி சூரியனின் ஒளிக்கு ஒப்பானதாக இருக்கும் என்றும் - ஆஸ்திரேலியாவில் உள்ள தெற்கு குயின்ஸ் பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் பிராண்ட் கார்ட்டர் அறிவித்தார்.
இது சரியல்ல என்றும், திருவாதிரை நட்சத்திரம் எப்போது சூப்பர் நோவாவாக ஆகும் என்பதை கனித்து முன்னறிவிப்பு செய்ய எவராலும் முடியாது என்றும் வேறு பல அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் திருவாதிரை சூப்பர் நோவாவாக ஆனாலும் கூட அது ஏறத்தாழ சந்திர ஒளியின் அளவுதான் பூமியில் தென்படும் என்றும் சுட்டிக்காட்டினர் அந்த அறிவியலாளர்கள். ஆயினும், இம்மாற்று கருத்துக்களுக்கு எந்த ஒரு இணையதளமும் உரிய முக்கியத்துவத்தை வழங்கிடவில்லை.
நாம் இன்று கற்றறிந்துள்ளவற்றின் அடிப்படையில் திருவாதிரையை போன்றதோர் நட்சத்திரம் நிச்சயமாக சூப்பர் நோவாவாக ஆகி விடும் என்பது உண்மையே! ஆனால் அது எப்போது நிகழும் என்பதை கணித்துச் சொல்லும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சியை நாம் இன்னும் எட்டவில்லை. என்றாவது ஒருநாள் அதற்கான அறிவாற்றலை மனிதன் அடையக் கூடும். அதன் கால அளவைக்கூட இன்று நம்மால் கணக்கிட்டு கூறமுடியாது.
பூமி சாம்பலாகி விடும்
நாளை நடப்பவைகளில் சிலவற்றை நிச்சயமாக நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக மரணத்தைக் கூறலாம். மரணம் சர்வ நிச்சயமான ஒன்று! ஆனால் அது எப்போது? எங்கே? எப்படி நேரும் என்பதை எவறாலும் கூறிவிட இயலாது அல்லவா; அதுபோலத் தான் திருவாதிரை வெடித்துச் சிதறும் என்பது திண்ணம். ஆனால் அது நிகழும் நாள் எந்நாள் என்பது எவருக்கும் தெரியாது.
சூரியன் அதன் முடிவை நெருங்கும்போது செக்கச் சிவந்ததோர் பிரம்மாண்டமாக ஆகிவிடும். அப்போது அது செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைவரை விரிவடைந்து பெரிதாகி விடும். அதனிடையே பூமி எரிந்து சாம்பலாகி விடும். அத்துடன் ஆவியாகி சூரியனுடன் இணைந்து விடும். அதுவரை பூமியில் எஞ்சியிருக்கும் உயிரினங்கள் யாவும் அத்துடன் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும். மனித இனம் அதுவரை பூமியில் நீடித்து இருக்குமா என்பதை யாராலும் கூற முடியாது.
கட்டுப்பாடற்ற புவி வெப்பத்தின் மூலமாகவோ, சாம்ராஜ்ஜியங்களை கட்டமைப்பதற்கான பேராசையின் விளைவாக ஏற்படக் கூடிய போர்களின் மூலமாகவோ ஒட்டுமொத்த உயிரின வாழ்வு மண்டலத்தையும் மனிதர்களே அழித்து விடாமல் இருந்தால் ஒருவேளை இப்புவியில் மனித இனமும் எஞ்சியிருக்கக் கூடும். ஆயினும், நாம் அறிந்துள்ளதோ, அறியாததோ ஆன காரியங்களின் மூலம் இந்த பூவுலகின் ஆயுள் ஒருநாள் முற்றுப் பெறத்தான் போகிறது.
அழிவு நிச்சயம்
உதாரணமாக விண்வெளியில் தவழ்ந்து கொண்டிருப்பவற்றுள் ஏதேனும் ஒரு பெரும் பொருள் நிலை குலைந்து வேகமாக வந்து பூமியில் மோதினால் இங்கு வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மடிந்து விட அதுவே போதுமானதாகும். அவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு தான் என்று விஞ்ஞானிகள் கூறினாலும் - அப்படி எதுவும் நிகழாது என்று திட்டவட்டமாக கூறிட எவராலும் இயலாது.
சூரியனிலிருந்து வீசுகின்ற ஒளியின் அளவு ஏதேனும் காரணத்தால் சற்றே கூடினாலும் இந்த பூமியில் உயிர் வாழ முடியாத நிலை நேர்ந்திடும். இதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவே என்று அறிவியலாளர்கள் கூறுவர். என்றாலும், நாம் இன்று காண்கிற இந்த பிரபஞ்சம் என்றாவது ஒரு நாள் அழிந்து விடும் என்பதும் சர்வ நிச்சயமாகும்.
ஆயினும் உடனடியாக இந்த உலகம் அழிந்து விடப்போவதில்லை என்பதும் அதுபோலவே நிச்சயமானதேயாகும். அப்படி நிகழ்வதற்கேற்ற எந்த ஒரு சாத்தியக் கூறினையும் தற்போது நம்மால் காண முடியவில்லை. இதே உலகம் அழியப் போகிறது என்று கூறுவோர் அதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டும் காரணிகளை ஆழ்ந்து ஆராய்ந்தால் அவை அடிப்படையற்றவை என்பது புலனாகும். இத்தகைய வதந்திகள் இதற்கு முன்னரும் பலமுறை பரவியுள்ளன.
அறியாமை
உலகம் அழியப் போகிறது என்று ஏறத்தாழ கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பலர் கூறினர். அதாவது 2000ம் ஆண்டில் ஏசு கிறிஸ்து திரும்பவும் உலகில் வருவார் என்றும், அத்துடன் உலகம் அழிந்து போய் விடும் என்றும் ஒரு சாரார் கூறினர்.
2000ம் ஆண்டுடன் பெரும் பிரளயங்களோ, வேறு வகையான மாபெரும் இயற்கை சீற்றங்களோ நேர்ந்திடும். அதன் மூலம் உலகம் அழிந்திடும் என்று அடுத்து ஒரு சாரார் அறிவித்தனர்.
இப்படியெல்லாம் பரவிய பற்பல வதந்திகளால் தாக்குண்டு, உலகம் அழிவதற்கு முன்பாகவே தற்கொலை செய்து தங்களை மாய்த்துக் கொண்டவர்கள் பற்றிய செய்திகள் பலவும் அப்போதே வெளிவந்தன. இவர்களில் பலரும் ஒரு வேளை உள்ளபடியே நம்பிக் கொண்டிருந்தவற்றைத்தான் அறிவித்திருக்கக் கூடும். ஆனால் அப்படி எதுவும் நேர்ந்திடவில்லை!
அறிவுடைமை
ஆண்டுகள் உள்ளிட்ட காலக்கணக்கீடுகளை ஏற்படுத்தியிருப்பது மனிதர்களது சவுகரியத்திற்காகத் தானேயன்றி பிரபஞ்சத்தின் செயல்பாடுகளில் இதற்கெல்லாம் எந்த பங்கும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளும் போதுதான் இத்தகைய அறியாமைகள் மற்றும் மூட நம்பிக்கைகளின் பாற்பட்ட அறிக்கைகளின் அர்த்தமின்மையை உணர்ந்திட இயலும்.
உலகம் அழியும்போது அதை தடுக்க எந்தச் சக்தியாலும் முடியாது. ஆனால் அது எப்போது நிகழும் என்பதை திட்டவட்டமாக எவராலும் கூறவும் முடியாது.
ஆகவே உலக அழிவை பற்றி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பொருட்படுத்தாமல் அது பற்றிய அனாவசியமான அச்சங்களை விட்டு விலகி ஆக்கப்பூர்வமான வகையில் வாழ்க்கையை வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.
நன்றி: கீற்று
வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டிஓணாண் பிடித்து
ஓடையில் குளித்துஎதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !
சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !
சிறிதாய்த் தூங்கிகனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்காசு பார்க்க !
மனசு தொட்டுவாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?
காற்றோடு செல்கிறேன்காசு பார்க்க !
மனசு தொட்டுவாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?
பழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கைதொலைந்து போகுமோ ?
சொந்த பந்தஉறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!புரியாதுபுலம்புகிறேன்
நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசிகவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?
இதயம் நனைத்த
இந்த வாழ்வுஇளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!
n this quick paced world it's very a blessing to possess each day within which to celebrate love, an emotion that's pure and tough to disregard. Over the years Valentine's Day has become additional well-liked which solely goes to prove the importance of celebrating love, of showing and sharing this emotion with loved ones. This Valentines Day let's not forget the one who created in this day and age and gave us a reason to celebrate.
As we have a tendency to go deeper into the topic regarding the history behind Valentines Day it's to a small degree disappointing since there's not abundant data on the market. A legend that there's brings to the fore the information that in this day and age originated from the Roman competition of Lupercalia or Lupercalis, that was a celebration of fertility. in this day and age was celebrated on fifteenth Feb annually. currently when there was an increase in Christianity in Europe; holidays like this that were thought-about pagan were renamed and dedicated to Christian martyrs. it's said that this celebration of fertility was no exception. it had been so that Lupercalia was changed into a Christian feast day and celebrated each day earlier. This was done by Pope Gelasius in 496 AD. it had been this Pope that proclaimed that 14th February ought to have a feast which might be in honor of St. Valentine, who was a Roman martyr within the third century.
More data regarding the history of Valentines Day mentions that there have been a minimum of 3 Christian saints that had the name Valentine which all of them were martyred on the 14th of Feb. one in all them was said to be a Bishop in Teri whereas another was a priest in Rome. very little is fathom the third St. Valentine. The history behind Valentines Day additional agrees that St. Valentine was a Bishop who went against the needs of Claudius II who prohibited marriages for young men. the explanation for the ban being that the golden era of the Roman Empire was returning to an finish as a result of there weren't enough quality directors. Soon this reason led to say no in education that effected trade and led to a rise in taxation. Crisis surrounded Rome that led to a rise in capable men being sought to fight for his or her country. Claudius II who became the emperor of Rome was of the opinion that married men weren't smart troopers since there have been hooked up to their families; this was what caused him to come back up with the choice of banning marriages. needless {to say|of course|obviously|for sure|evidently} individuals in Rome were shocked with this ban however were too frightened to say something. this can be when Bishop Valentine came to their rescue and married lovers in an exceedingly secret place. Once this came to the notice of Claudius II he was enraged and had St. Valentine arrested.
In jail St Valentine was approached by Asterius who was his jailor who had heard regarding St. Valentine's saintly skills and wished him to heal his blind daughter. St. Valentine was ready to do the needful with divine intervention. Valentine later came face to face with Claudius II who tried to convince Valentine to agree that the ban was smart for Rome. He even went additional and tried to create St. Valentine comply with worship the Roman gods. Despite all his efforts Valentine stuck to his belief. This gesture created Claudius II angry and he ordered the execution of Valentine. inside this point Asterius daughter and Valentine had become smart friends, so before he was executed Valentine wrote a farewell note to his friend and signed it "Form your Valentine." it's this phrase that had surpassed the boundaries of your time and lives on. in fact there's another legend that even mentions that Valentine fell in love with the jailor's daughter. Historians don't pay abundant attention to the current legend. This Bishop is alleged to possess been executed on 14th February, 270 AD.
As time gone this vacation evolved and by the eighteenth century included gift giving and exchanging handcrafted cards. This apply initial began in England and later unfold to yankee colonies. This eventually led to the assembly of the primary yankee Valentines Day greeting cards that were created by Esther A. Howlanda Mount Holyoke. it had been her creativity that led to the tradition catching up within the u. s.. nowadays in this day and age is one in all the foremost holidays within the United States!
Historical Facts regarding Valentines Day
The 1700's and 1800's saw the sale of handbooks referred to as "valentine writers." These books included verses and suggestions regarding writing valentines.
The 1700's saw unmarried ladies putting five bay leaves on their pillow on this vacation. one in all the bay leaves was placed within the center with the others placed on every corner. This charm was presupposed to allow them to see their future husband in their dream.
The custom of sending verses based mostly on love is linked to a Frenchman named Charles. He was the Duke of Orleans who was captured by the British in 1415. it had been whereas he was in jail that he sent a rhyming letter to his wife.
It was from the mid 1800's that comic valentines referred to as "penny dreadful" were sent. Insulting verses were written on these cards and were sold for a penny. one in all the verses was,
'Tis all in vain your simpering appearance,
You never will incline,
With all of your bustles, stays, and curls,
to search out a valentine.
One historical truth regarding Valentine's Day includes the apply of writing names of girls on slips of paper. These slips of paper were place into a jar and drawn by men. the ladies whose name was drawn became their valentine. Gifts like gloves and fancy balls were among the few gifts men gave their valentines.
Information revealed by the Greeting Card Association reveal that regarding one thousand thousand valentine cards are sent per annum. This figure makes Valentine's Day the second largest vacation within which cards are sent.
As we have a tendency to go deeper into the topic regarding the history behind Valentines Day it's to a small degree disappointing since there's not abundant data on the market. A legend that there's brings to the fore the information that in this day and age originated from the Roman competition of Lupercalia or Lupercalis, that was a celebration of fertility. in this day and age was celebrated on fifteenth Feb annually. currently when there was an increase in Christianity in Europe; holidays like this that were thought-about pagan were renamed and dedicated to Christian martyrs. it's said that this celebration of fertility was no exception. it had been so that Lupercalia was changed into a Christian feast day and celebrated each day earlier. This was done by Pope Gelasius in 496 AD. it had been this Pope that proclaimed that 14th February ought to have a feast which might be in honor of St. Valentine, who was a Roman martyr within the third century.
More data regarding the history of Valentines Day mentions that there have been a minimum of 3 Christian saints that had the name Valentine which all of them were martyred on the 14th of Feb. one in all them was said to be a Bishop in Teri whereas another was a priest in Rome. very little is fathom the third St. Valentine. The history behind Valentines Day additional agrees that St. Valentine was a Bishop who went against the needs of Claudius II who prohibited marriages for young men. the explanation for the ban being that the golden era of the Roman Empire was returning to an finish as a result of there weren't enough quality directors. Soon this reason led to say no in education that effected trade and led to a rise in taxation. Crisis surrounded Rome that led to a rise in capable men being sought to fight for his or her country. Claudius II who became the emperor of Rome was of the opinion that married men weren't smart troopers since there have been hooked up to their families; this was what caused him to come back up with the choice of banning marriages. needless {to say|of course|obviously|for sure|evidently} individuals in Rome were shocked with this ban however were too frightened to say something. this can be when Bishop Valentine came to their rescue and married lovers in an exceedingly secret place. Once this came to the notice of Claudius II he was enraged and had St. Valentine arrested.
In jail St Valentine was approached by Asterius who was his jailor who had heard regarding St. Valentine's saintly skills and wished him to heal his blind daughter. St. Valentine was ready to do the needful with divine intervention. Valentine later came face to face with Claudius II who tried to convince Valentine to agree that the ban was smart for Rome. He even went additional and tried to create St. Valentine comply with worship the Roman gods. Despite all his efforts Valentine stuck to his belief. This gesture created Claudius II angry and he ordered the execution of Valentine. inside this point Asterius daughter and Valentine had become smart friends, so before he was executed Valentine wrote a farewell note to his friend and signed it "Form your Valentine." it's this phrase that had surpassed the boundaries of your time and lives on. in fact there's another legend that even mentions that Valentine fell in love with the jailor's daughter. Historians don't pay abundant attention to the current legend. This Bishop is alleged to possess been executed on 14th February, 270 AD.
As time gone this vacation evolved and by the eighteenth century included gift giving and exchanging handcrafted cards. This apply initial began in England and later unfold to yankee colonies. This eventually led to the assembly of the primary yankee Valentines Day greeting cards that were created by Esther A. Howlanda Mount Holyoke. it had been her creativity that led to the tradition catching up within the u. s.. nowadays in this day and age is one in all the foremost holidays within the United States!
Historical Facts regarding Valentines Day
The 1700's and 1800's saw the sale of handbooks referred to as "valentine writers." These books included verses and suggestions regarding writing valentines.
The 1700's saw unmarried ladies putting five bay leaves on their pillow on this vacation. one in all the bay leaves was placed within the center with the others placed on every corner. This charm was presupposed to allow them to see their future husband in their dream.
The custom of sending verses based mostly on love is linked to a Frenchman named Charles. He was the Duke of Orleans who was captured by the British in 1415. it had been whereas he was in jail that he sent a rhyming letter to his wife.
It was from the mid 1800's that comic valentines referred to as "penny dreadful" were sent. Insulting verses were written on these cards and were sold for a penny. one in all the verses was,
'Tis all in vain your simpering appearance,
You never will incline,
With all of your bustles, stays, and curls,
to search out a valentine.
One historical truth regarding Valentine's Day includes the apply of writing names of girls on slips of paper. These slips of paper were place into a jar and drawn by men. the ladies whose name was drawn became their valentine. Gifts like gloves and fancy balls were among the few gifts men gave their valentines.
Information revealed by the Greeting Card Association reveal that regarding one thousand thousand valentine cards are sent per annum. This figure makes Valentine's Day the second largest vacation within which cards are sent.




















