தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியலில் எதுக்கு இறங்கணும் என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத்.
ரஜினிக்கு அடுத்து, அடிக்கடி அரசியலுக்கு வரப் போகிறார் என கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர் அஜீத். அதற்கேற்பத்தான் அவரது நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் இருந்து வந்தன.
அதே நேரம் க்யூவில் நின்று ஓட்டுப்போடுவதோடு தன் அரசியலை நிறுத்திக் கொள்வது அவர் வழக்கம்.
இந்தநிலையில் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கி றேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.
எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது!'' என்று கூறியுள்ளார்
ரஜினிக்கு அடுத்து, அடிக்கடி அரசியலுக்கு வரப் போகிறார் என கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர் அஜீத். அதற்கேற்பத்தான் அவரது நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் இருந்து வந்தன.
அதே நேரம் க்யூவில் நின்று ஓட்டுப்போடுவதோடு தன் அரசியலை நிறுத்திக் கொள்வது அவர் வழக்கம்.
இந்தநிலையில் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கி றேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.
எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது!'' என்று கூறியுள்ளார்
Rs .611 million in gold jewelry exports, the Central Audit Committee had accused of corruption.
Emestici merkuvankala State from Kolkata Central Iron and Steel Company, a subsidiary of the Ministry is under the administration.
A total procurement of raw materials required for steel plants, has been involved in trading. Moreover, the power which regulates the export of scrap metal.
Will yield more revenue for central government institutions, "Ratna" is called that name. It is a subsidiary of "Mini Ratna" named after that. Regulating the export of gold jewelry and ornaments for the work done by this company.
Central Audit Office audit of the company's accounting, the Government has recently filed its report. Is being said in the report: -
There are so many loopholes in the agreement to export gold jewelry.thinking about the risks of individual returns.
47 foreign companies have been selected for the export of gold jewelry. There are 18 companies involved in trading in their gold jewelry. Food, steel trade, engaged in textile business which Cockroaches Pollen.
Only 39 percent of these firms in total exports of gold jewelry gold jewelry vankiyullana. These companies need to manage risks that occur during the export of gold jewelry incuransai not done. Some foreign companies have a remaining amount. They can not charge the way emestici The company is MANIFEST. Export Treaty all the wrong reason. Rs .611 million in the type of corruption that has taken place.
He has been charged in the audit report.
If you already embroiled in several corruption affairs, the Central Government emestici tense Hassan also said that it would be a headache.
Emestici merkuvankala State from Kolkata Central Iron and Steel Company, a subsidiary of the Ministry is under the administration.
A total procurement of raw materials required for steel plants, has been involved in trading. Moreover, the power which regulates the export of scrap metal.
Will yield more revenue for central government institutions, "Ratna" is called that name. It is a subsidiary of "Mini Ratna" named after that. Regulating the export of gold jewelry and ornaments for the work done by this company.
Central Audit Office audit of the company's accounting, the Government has recently filed its report. Is being said in the report: -
There are so many loopholes in the agreement to export gold jewelry.thinking about the risks of individual returns.
47 foreign companies have been selected for the export of gold jewelry. There are 18 companies involved in trading in their gold jewelry. Food, steel trade, engaged in textile business which Cockroaches Pollen.
Only 39 percent of these firms in total exports of gold jewelry gold jewelry vankiyullana. These companies need to manage risks that occur during the export of gold jewelry incuransai not done. Some foreign companies have a remaining amount. They can not charge the way emestici The company is MANIFEST. Export Treaty all the wrong reason. Rs .611 million in the type of corruption that has taken place.
He has been charged in the audit report.
If you already embroiled in several corruption affairs, the Central Government emestici tense Hassan also said that it would be a headache.
Rs. 70 cable TV company to offer a low cost, state Chief Minister Jayalalithaa today's cable TV service will begin.
New York Bureau Chief Minister Jayalalitha held at the beginning of the project will be through video conferencing.
Cable TV service across the state comes into effect immediately. The scheme is now not only in the amalappatuttappata.
Rs. A low fee of 70 to 90 channels offered by the cable TV. In the 70 rupees, 20 rupees, cable TV companies, the government must provide cable TV company.
The first is scheduled for broadcast on free channels. including the gradual payment channels also.
During the final phase of the AIADMK regime, Jayalalithaa said the government cable company. Even then it did not occur due to the Governor's ottulaippinmai and regime change. The cable TV company, launched last year in 2007, the DMK Government atciyinapotu. But the speed began to have sealed it.
Chief Minister Jayalalitha has once again survived the project.
In the cable TV company, cable TV operators across a total of 34.344 tied. The Government, through cable TV service to reach 1.45 million households.
Please forgive my father. My father showed kindness shown to my Thai, allow me to live with my father, Murugan, Nalini's daughter aritra wrote a letter to Congress president Sonia Gandhi urukkamana.
Three, including a rope hanging off the front of the Murugan. Has been the day of their death. There have been protests across the various types of police to protect them.
Muruga, in this case - the couple's daughter Nalini aritravum kapparrumaru request of his father has left. Aritra now 20 years old, has lived in London. She was born in Vellore jail. Unable to live with their parents for the first day until today aritra held.
The ongoing struggles to save his father he wanted to participate in the Tamil television interview he had with the kanr. The state Congress president Sonia Gandhi and Chief Minister Jayalalithaa, in a letter he wrote urukkamana.
In the letter he wrote to Sonia, a woman, I can understand your feelings. Your daughter and son lost their father, I can understand living section.
Father, that the Thai will meet difficulties of living without any kind of child I have to tell you.
Today I'm in the same condition. Still they could not live with parents have been dramatic. I'm going to wither away, lost her father to your daughter that her father has lost his vatuvatai is painful to think.
Show mercy to my mother, my down, forgiving grace I would convert a life sentence. Today is my father's heart as well as down, forgive him and save his life for me. I give permission to live together with my father. Excuse my father said that aritra Sentimental speach.
The scheduled execution of 3 of Rajiv Gandhi's assassins in September in Tamil Nadu has become a politically-loaded issue, with the state's government and Opposition blaming one another for not doing enough to save lots of them.
The 20-year-old daughter of 1 of Rajiv Gandhi's assassins has appealed to Sonia Gandhi and Tamil Nadu Chief Minister Jayalalithaa to assist save her father, Murugan. His hanging has been scheduled at the Vellore Jail on September nine.
In 1999, the Supreme Court gave Murugun the death sentence beside 2 alternative men. Murugun and Santhan are each Sri Lankan Tamils; Perarivalan is Indian. All 3 men appealed that their death sentence be commuted. Earlier this month, President Pratibha Patil rejected their petitions.
Murugun is married to Nalini, whose death sentence was commuted at Sonia Gandhi's request in 2000, when Nalini delivered a baby daughter, Harithra, in jail. Mrs Gandhi's husband and former Prime Minister Rajiv Gandhi was assassinated by a suicide bomber at an election rally in Sriperumbudur.
21-years-later, Harithra is seen currently in an exceedingly clip on YouTube. "I lived while not father and mother for several years. I miss them. I saw them last once I was a baby," she says. "The letters they send me are the sole happiness I even have," she says. She reportedly lives in London.
Jayalalithaa detected that when the country's President rejects mercy petitions, the Chief Minister cannot intervene. "I do not have any power to change the Presidential order rejecting the mercy petitions of the 3," she said this morning within the Assembly, asking alternative parties to refrain from suggesting otherwise. (Read: cannot intervene to save lots of Rajiv Gandhi convicts, says Jayalalithaa)
But Jayalalithaa's long-time rival DMK chief Karunanidhi, said, "Had young leader Rajiv Gandhi been alive nowadays, that noble man would have positively come back forward to save lots of the lives of Santhan, Perarivalan and Murugan, responding to the voice of true Tamils." (Read: Tamils are going to be happy if Rajiv assassins are spared, says Karunanidhi)
Perarivalan, who has an engineering diploma, was arrested for serving to procure batteries for the bomb and assembling it. Santhan and Murugan indoctrinated Nalini.
On Sunday, a 19-year-old pro-Tamil activist died when set herself on hearth in Kancheepuram to protest against the scheduled execution of the 3 men. The state Congress has thus far backed the execution. (Read: lady torches herself to save lots of Rajiv killers)
New Delhi: Union Law Minister Salman kursit Anna hacare news on the group's allegations. Private television broadcasters, he said, hacare group, negotiated between the federal government was going well. But, ultimately, their remarks and refused to change. Therefore, the 3rd round of talks ended without any solutions he said.
Anna Hazare photo gallery, Exclusive Anna Hazare photo pics, Anna Hazarei photo stills, Actress Anna Hazare photo images, Tamil Actress Anna Hazare photo stills, cinema Actress Anna Hazare stills,Exclusive Anna Hazare photo pics, Anna Hazare photo wallpapers, Latest pictures Anna Hazare gallery, Anna Hazare pics, Anna Hazare Images, Latest fasting gallery
திருவாரூர் : சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி தி.மு.க.,வினர் நடத்திய போராட்டத்தின் போது பள்ளி மாணவன் சாலை விபத்தில் இறந்த வழக்கில், திருவாரூர் தி.மு.க., மாவட்டச் செயலர் உட்பட ஏழு பேரை, திருவாரூர் போலீசார் கைது செய்து, திருச்சி சிறையில் அடைத்தனர். மாவட்டச் செயலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்ட தி.மு.க., சார்பில் கொரடாச்சேரியில், மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன் தலைமையில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. அப்போது, பள்ளிக்கு வந்த மாணவர்களை வழிமறித்து மீண்டும் வீட்டிற்கு செல்ல, பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அந்த அரசு பஸ் மீது, லாரி மோதி, விபத்து ஏற்பட்டது. இதில், மாணவன் விஜய் இறந்தான்; 16 மாணவ, மாணவியர் படுகாயம் அடைந்தனர். போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் தான், பள்ளி மாணவன் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் என, தி.மு.க., மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன், கொரடாச்சேரி பேரூராட்சி தலைவர் பாலசந்தர் மற்றும் சிலர் மீது வழக்கு பதிந்து, கொரடாச்சேரி போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், திருத்துறைப்பூண்டியில் நடக்க இருந்த மொழிப்போர் தியாகி பக்கீர் மைதீன் படத்திறப்பு விழாவில் பங்கேற்க, நேற்று காலை தஞ்சாவூரிலிருந்து கார் மூலம் திருவாரூர் வழியாக, திருத்துறைப்பூண்டிக்கு சென்றார். அப்போது, ஸ்டாலின் காரில் மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணனும் பயணம் செய்தார். அதனால், திருவாரூர் போலீஸ் படை, ஆலத்தம்பாடி அருகே ஸ்டாலின் காரை வழிமறித்து, மாவட்டச் செயலரை கைது செய்கிறோம் என தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், திருத்துறைப்பூண்டி - திருவாரூர் சாலையில், ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணனை கைது செய்தபோது, மறியலில் ஈடுபட்டிருந்த ஸ்டாலின், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் மதிவாணன், எம்.பி., விஜயன் உள்ளிட்ட தி.மு.க.,வினரும் போலீஸ் வேனில் ஏறிக்கொண்டனர். அவர்கள் திருவாரூருக்கு அழைத்து வரப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க.,வினர் 200க்கும் மேற்பட்டவர்கள் புலிவலத்தில் இருந்து போலீஸ் வேன் முன், அரசு மற்றும் போலீஸ் துறையை கடுமையாகச் சாடி கோஷம் போட்டவாறு வந்தனர். அனைவரும் நாகை பை-பாஸ் ரோடு வர்த்தகர் சங்க கட்டடத்தில் அடைக்கப்பட்டனர். அங்கு, தொண்டர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். திருவாரூர் தி.மு.க., மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன், கொரடாச்சேரி பேரூராட்சி தலைவர் பாலசந்தர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு, திருவாரூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சில தி.மு.க.,வினரை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, சாலை மறியலில் ஈடுபட்டு போலீஸ் வேனில் ஏறிய ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினரை, மதியம் 2 மணிக்கு போலீசார் விடுவித்தனர். ""தி.மு.க., மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணனைத் தான் கைது செய்தோமே தவிர, காரில் இருந்த முன்னாள் துணை முதல்வரை கைது செய்யவில்லை,'' என எஸ்.பி., தினகரன் கூறினார். முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து எஸ்.பி., தினகரனிடம் கேட்டபோது, "பூண்டி கலைவாணனை போலீஸ் வேனில் ஏற்றினோம். அப்போது, ஸ்டாலின் உட்பட மற்ற தி.மு.க.,வினரும் வேனில் ஏறிக் கொண்டனர். நாங்களும் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தோம். ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது எந்த வழக்கும் கிடையாது. போலீசார் அவர்களை கைது செய்யவில்லை' என்றார்.
Trivandrum: Dec 14,2010, Top kerala congress leader karunakaran health condition is too bad.
Congress leader and former kelara chief minister karunakaran got an fever last saturday. He was admitted hospital on saturday in kerala.
All the special doctors were taking care to the karunakarn's heath. But last day they checked karunakaran's health, he got problem on heart and kidney.
Now karunakaran condition is too bad.





























