புதிய எஞ்சின் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள ஆடி ஏ-3 செடான் கார் லிட்டருக்கு 100கிமீ மைலேஜ் தருவதாக ஆடி கார் நிறுவனம் கூறுகிறது.
எகிறி வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாக கார் வாங்கும்போது முதலில் அதன் மைலேஜ் என்ற விபரங்களைதான் வாடிக்கையாளர்கள் பார்க்கின்றனர். எனவே, மைலேஜ் அஸ்திரத்தை அடிப்படையாக கொண்டு கார்களை அறிமுகப்படுத்துவது வழக்கமாகி வருகிறது.
இந்தியாவின் அதிக மைலேஜ் செல்லும் கார் என்று இண்டிகா இவி2வை டாடா மோட்டார்ஸ் பிரபலப்படுத்தி வருகிறது. இண்டிகா இவி2 ஏஆர்ஏஐ சான்றுபடி லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் செல்வதாக டாடா தெரிவிக்கிறது.
இந்த நிலையில், ஷாங்காய் மோட்டார் ஷோவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தனது ஏ-3 செடான் கார் லிட்டருக்கு 100 கிமீ மைலேஜ் செல்வதாக ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் டீஆக்டிவேஷன் தொழில்நுட்பத்தில் இயங்குவதால் அதிக மைலேஜ் தருவதாக ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த எஞ்சின் 138 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த காரில் சராசரியாக மணிக்கு 50 கிமீ சென்றால் லிட்டருக்கு 100கிமீ மைலேஜ் கொடுக்கும் என்றும் ஆடி தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் இந்த கார் அறிமுகப்படுத்த இருப்பதாக ஆடி தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து ஆடி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
Affixed to the engine with new engine technology, Audi A. Seddon -3 Audi car company to offer car mileage is 100 km per liter.
Ekiri the petrol, diesel price, the mileage of the car when purchased viparankalaitan customers see first. Therefore, based on mileage cars astirattai introduction is routine.
Keep high-mileage car that India's Tata Motors Indica Ivy 2 is headlined. Transportation mileage of 25 km per liter Ivy 2 ARAI canrupati Indica, Tata said.
In this case, the Shanghai Motor Show, was recently introduced in the 100 km per liter mileage on his car, leaving a streak of -3 Seddon said.
The 1.4-liter engine is mounted in a car driven by technology tiaktivesan said Audi will offer high mileage. He noted that the engine output power is 138 php.
எகிறி வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாக கார் வாங்கும்போது முதலில் அதன் மைலேஜ் என்ற விபரங்களைதான் வாடிக்கையாளர்கள் பார்க்கின்றனர். எனவே, மைலேஜ் அஸ்திரத்தை அடிப்படையாக கொண்டு கார்களை அறிமுகப்படுத்துவது வழக்கமாகி வருகிறது.
இந்தியாவின் அதிக மைலேஜ் செல்லும் கார் என்று இண்டிகா இவி2வை டாடா மோட்டார்ஸ் பிரபலப்படுத்தி வருகிறது. இண்டிகா இவி2 ஏஆர்ஏஐ சான்றுபடி லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் செல்வதாக டாடா தெரிவிக்கிறது.
இந்த நிலையில், ஷாங்காய் மோட்டார் ஷோவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தனது ஏ-3 செடான் கார் லிட்டருக்கு 100 கிமீ மைலேஜ் செல்வதாக ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் டீஆக்டிவேஷன் தொழில்நுட்பத்தில் இயங்குவதால் அதிக மைலேஜ் தருவதாக ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த எஞ்சின் 138 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த காரில் சராசரியாக மணிக்கு 50 கிமீ சென்றால் லிட்டருக்கு 100கிமீ மைலேஜ் கொடுக்கும் என்றும் ஆடி தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் இந்த கார் அறிமுகப்படுத்த இருப்பதாக ஆடி தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து ஆடி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
Affixed to the engine with new engine technology, Audi A. Seddon -3 Audi car company to offer car mileage is 100 km per liter.
Ekiri the petrol, diesel price, the mileage of the car when purchased viparankalaitan customers see first. Therefore, based on mileage cars astirattai introduction is routine.
Keep high-mileage car that India's Tata Motors Indica Ivy 2 is headlined. Transportation mileage of 25 km per liter Ivy 2 ARAI canrupati Indica, Tata said.
In this case, the Shanghai Motor Show, was recently introduced in the 100 km per liter mileage on his car, leaving a streak of -3 Seddon said.
The 1.4-liter engine is mounted in a car driven by technology tiaktivesan said Audi will offer high mileage. He noted that the engine output power is 138 php.

நடுத்தர வர்க்கத்தின் கார் கனவை நனவாக்கும் வகையில் ரூ.2.69 லட்சம் ஆரம்ப விலையில் புதிய 800சிசி இயோன் காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் சற்றுமுன் அறிமுகம் செய்தது.
டெல்லி, அருகே குர்கானில் நடந்த விழாவில் இயோனை பத்திரிக்கையாளர் முன்னிலையில் ஹூண்டாய் நிறுவனம் மார்க்கெட்டில் களமிறக்கியது.
மாருதி ஆல்ட்டோ மற்றும் செவர்லே ஸ்பார்க் கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் வந்துள்ள இந்த புதிய இயோன் 814சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கார் லிட்டருக்கு 21.1 கிமீ செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாயின் புளூயிடிக் ஸ்கல்ப்சர் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. குரோம் பூச்சுடன் கூடிய முன்பக்க கிரில், பெரிய ஹெட்லைட் மற்றும் டேஞ்சர் விளக்குகளுடன் இந்த கார் பார்ப்பதற்கு பெரிய கார் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கிறது.
பனி விளக்குகள், வீல் கவர் உள்ளிட்டவற்றுடன் கொடுக்கும் பணத்துக்கு மதிப்புடைய காராக இயோன் வந்துள்ளது.
டிலைட், டிலைட்(ஓ), எரா, மேக்னா, மேக்னா(ஓ), ஸ்போர்ட்ஸ் ஆகிய 6 வேரியண்டுகளில் களமிறக்கப்பட்டுள்ள இயோன் சிவப்பு, கறுப்பு, வெள்ளை, சில்வர் மற்றும் கிரே என 5 வண்ணங்களில் கிடைக்கும்.
இதில், ஸ்போர்ட்ஸ் டாப் வேரியண்ட் காரில் டிரைவர் சைடு ஏர்பேக், மியூசிக் சிஸ்டம், ஏசி, சென்ட்ரல் லாக்கிங், பவர் ஸ்டீயரிங் மற்றும் பவர் விண்டோஸ் ஆகிய ஸ்டான்டர்டு ஆக்சஸெரீஸ்களை கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 1ந் தேதி முதல் இயோனுக்கான புக்கிங்கை செய்து வருகிறது. ரூ.25,000 முன்பணத்துடன் டீலர்களில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. மேலும், டீலர்களுக்கு இதுவரை 7,188 இயோன் கார்களை டெலிவிரிக்காக ஹூண்டாய் அனுப்பிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹூண்டாய் இயோன் எக்ஸ்ஷோரூம் விலை விபரம்:
டிலைட் : ரூ.2.69 லட்சம்
டிலைட்(ஓ) : ரூ.2.91 லட்சம்
எரா : ரூ.3.11 லட்சம்
மேக்னா : ரூ.3.36 லட்சம்
மேக்னா(ஓ) : ரூ.3.46 லட்சம்
ஸ்போர்ட்ஸ் : ரூ.3.71 லட்சம்
மிகக்குறைந்த விலையில் ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ள இந்த கார் மாருதி ஆல்ட்டோ மார்க்கெட்டை வெகுவாக பாதிக்கும் என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐபால் எஸ்-315 என்ற மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது ஐபால் நிறுவனம்!
நோக்கியா, மோட்டோரோலா, சாம்சங் நிறுவனங்கள் போல ஐபால் நிறுவனமும் மக்களிடையே சிறப்பான பெயர் பெற்ற நிறுவனம். இந்த மொபைல் டியூவல் சிம் போன் வசதி கொண்டது. இதனால் ஒரே சமயத்தில் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியும்.
2 இஞ்ச் திரை உள்ளதால் சற்று சிறியதாகக் காணப்படுகின்றது. ஐபால் ஷான்-315 மொபைல் 6 மணி நேரம் டாக் டைம் வசதியையும், 500 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியையும் கொடுக்கும்.
இதில் உள்ள உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமராவின் மூலம் துல்லியமான புகைப்படங்களைப் பெற முடியும். இந்த மொபைலில் 8 ஜிபி வரை மெமரி ஸ்டோரேஜ் வசதி கொண்டது.
இதன் புளூடூத் வசதியின் மூலம் தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளலாம். இதில் நெட் வசதியும், வைபை வசதியும் இல்லை. இந்திய சந்தையில் இந்த மொபைலின் விலை ரூ.2,000.
ஒளி பயணிக்கும் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் அணுக்களிலும் சிறிய துகள்கள் பயணிப்பதைத் தங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது என்று சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய மிக முக்கியமான பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்குவதாக இந்த கண்டுபிடிப்பு அமையும்.
தங்களது பரிசோதனை தந்துள்ள இந்த முடிவு சரிதானா என்பதை மற்றவர்களும் ஆராய்ச்சிகளை நடத்தி உறுதிசெய்ய வேண்டும் அல்லது தங்களது பிழையை சுட்டிக்காட்ட வேண்டும் என இந்த விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.
ஒளியின் வேகமே அதிகபட்ச வேகம்
ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வினாடிக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் பயணிக்கிறது.
பிரபஞ்சத்தில் எந்த ஒரு வஸ்தும் இதனை விட வேகமாக பயணிக்க முடியாது என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த விசேட சார்புக் கொள்கையில் தெரிவிக்கும் முக்கிய விதியாகும்.
இதுவரை நடந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான பரிசோதனைகளில் எதிலுமே ஒளியை விட அதிக வேகத்தில் ஒரு வஸ்து பயணித்தது என்ற முடிவு வந்ததே கிடையாது.
பரிசோதனை
ஆனால் தற்போது சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து சுமார் 732 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தாலிய ஆராய்ச்சிக் கூடம் ஒன்றுக்கு அணுவிலும் சிறிய வஸ்துக்களான நியூட்ரினோஸ்க கற்றை ஒன்றை அனுப்பி அது பயணித்த நேரத்தை அளந்தபோது ஒளியின் வேகத்தை விட சற்று குறைவான நேரத்திலேயே நியூட்ரினோஸ் பயணித்திருப்பதை முடிவுகள் காட்டின.
தாங்கள் அளந்தது சரிதானா என்பதை உறுதிசெய்வதற்காக இவர்கள் 15 ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் செய்து பார்த்திருக்கிறார்கள்.
ஆனால் அத்தனை முறையிலும் இந்த வஸ்து ஒளியை விட வேகமாகப் பயணிப்பதாகவே முடிவுகள் காட்டியிருந்தன.
தாங்கள் கண்டறிந்தது நிஜம்தானா என்று இவர்களால் இன்னும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.
ஆராய்ச்சியில் பிழை கண்டுபிடிக்க கோரிக்கை
ஆகவே இவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை பொதுமன்றத்தில் முன்வைத்து, தாங்கள் எந்த இடத்திலாவது பிழை விட்டிருக்கிறோமா என்பதை பிற விஞ்ஞானிகள் கண்டறிந்து சுட்டிக்காட்ட வேண்டும் என இவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போதைய பரிசோதனையின் முடிவுகளை இனிமேல் செய்யப்படும் ஆராய்ச்சிகளும் உறுதிசெய்யுமானால், நமது பொதீக அறிவை என்றென்றும் மாற்றிய ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய மிக முக்கியமான பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்குவதாக இந்த கண்டுபிடிப்பு அமையும்.
தங்களது பரிசோதனை தந்துள்ள இந்த முடிவு சரிதானா என்பதை மற்றவர்களும் ஆராய்ச்சிகளை நடத்தி உறுதிசெய்ய வேண்டும் அல்லது தங்களது பிழையை சுட்டிக்காட்ட வேண்டும் என இந்த விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.
ஒளியின் வேகமே அதிகபட்ச வேகம்
ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வினாடிக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் பயணிக்கிறது.
பிரபஞ்சத்தில் எந்த ஒரு வஸ்தும் இதனை விட வேகமாக பயணிக்க முடியாது என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த விசேட சார்புக் கொள்கையில் தெரிவிக்கும் முக்கிய விதியாகும்.
இதுவரை நடந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான பரிசோதனைகளில் எதிலுமே ஒளியை விட அதிக வேகத்தில் ஒரு வஸ்து பயணித்தது என்ற முடிவு வந்ததே கிடையாது.
பரிசோதனை
ஆனால் தற்போது சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து சுமார் 732 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தாலிய ஆராய்ச்சிக் கூடம் ஒன்றுக்கு அணுவிலும் சிறிய வஸ்துக்களான நியூட்ரினோஸ்க கற்றை ஒன்றை அனுப்பி அது பயணித்த நேரத்தை அளந்தபோது ஒளியின் வேகத்தை விட சற்று குறைவான நேரத்திலேயே நியூட்ரினோஸ் பயணித்திருப்பதை முடிவுகள் காட்டின.
தாங்கள் அளந்தது சரிதானா என்பதை உறுதிசெய்வதற்காக இவர்கள் 15 ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் செய்து பார்த்திருக்கிறார்கள்.
ஆனால் அத்தனை முறையிலும் இந்த வஸ்து ஒளியை விட வேகமாகப் பயணிப்பதாகவே முடிவுகள் காட்டியிருந்தன.
தாங்கள் கண்டறிந்தது நிஜம்தானா என்று இவர்களால் இன்னும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.
ஆராய்ச்சியில் பிழை கண்டுபிடிக்க கோரிக்கை
ஆகவே இவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை பொதுமன்றத்தில் முன்வைத்து, தாங்கள் எந்த இடத்திலாவது பிழை விட்டிருக்கிறோமா என்பதை பிற விஞ்ஞானிகள் கண்டறிந்து சுட்டிக்காட்ட வேண்டும் என இவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போதைய பரிசோதனையின் முடிவுகளை இனிமேல் செய்யப்படும் ஆராய்ச்சிகளும் உறுதிசெய்யுமானால், நமது பொதீக அறிவை என்றென்றும் மாற்றிய ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இரவில் வேட்டையாடும் இந்த தவளையினம் கிரிக்கெட் பந்து அளவுக்கு வளருமாம்.
இந்தியாவில் இதுவரை கண்டறியப்படாத 12 புதிய வகை தவளையினங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தவிர அழிந்துவிட்டதாக கருதப்பட்டு வந்த வேறு 3 தவளையினங்களையும் இவர்கள் மறுபடியும் கண்டுபிடித்துள்ளனர்.
தென்னிந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய தவளையினங்கள் மிகவும் அரிதானவை என தவளை ஆராய்ச்சிக்கு தலைமையேற்றிருந்த விஞ்ஞானி சத்யபாமா பிஜு கூறினார்.
பூனை போல 'மியோவ்' என்று ஒலியெழுப்பக்கூடிய இரவில் வேட்டையாடும் தவளையினம், ஒரு கிரிக்கெட் பந்து அளவுக்கு வளரக்கூடிய கேரளத்தின் வயநாடு பகுதியில் காணப்படும் இரவில் வேட்டையாடும் தவளையினம் உள்ளிட்டவை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தவளையினங்களில் அடங்கும்.
ஸுடாக்ஸா (Zootaxa) என்ற சர்வதேச அறிவியல் சஞ்சிகையில் இந்தக் கண்டுபிடிப்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை கண்டறியப்படாத 12 புதிய வகை தவளையினங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தவிர அழிந்துவிட்டதாக கருதப்பட்டு வந்த வேறு 3 தவளையினங்களையும் இவர்கள் மறுபடியும் கண்டுபிடித்துள்ளனர்.
தென்னிந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய தவளையினங்கள் மிகவும் அரிதானவை என தவளை ஆராய்ச்சிக்கு தலைமையேற்றிருந்த விஞ்ஞானி சத்யபாமா பிஜு கூறினார்.
பூனை போல 'மியோவ்' என்று ஒலியெழுப்பக்கூடிய இரவில் வேட்டையாடும் தவளையினம், ஒரு கிரிக்கெட் பந்து அளவுக்கு வளரக்கூடிய கேரளத்தின் வயநாடு பகுதியில் காணப்படும் இரவில் வேட்டையாடும் தவளையினம் உள்ளிட்டவை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தவளையினங்களில் அடங்கும்.
ஸுடாக்ஸா (Zootaxa) என்ற சர்வதேச அறிவியல் சஞ்சிகையில் இந்தக் கண்டுபிடிப்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.




