இதை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை முழுவதும் பிரபாகரன் -சீமான் இணைந்து இருப்பது மாதிரியான தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. போலீசார் இவற்றை இரவோடு இரவாக அகற்றிவிட்டனர். ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம்தான் தீர்வு இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம்தான் நிரந்தர தீர்வாக இருக்கும் என தூத்துக்குடியில் சீமான் கூறினார். |