டெல்லியில் பழங்குடி பெண்கள் கருத்தரங்கை, காங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவு நடத்தியது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் போது மராட்டியத்தை சேர்ந்த மலைவாழ் பெண்கள் நடனமாடினார்கள். அப்போது அவர்கள் சோனியா காந்தியையும் தங்களுடன் நடனமாட வருமாறு அழைத்தனர். இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில், சோனியா காந்தி மேடையில் இருந்து இறங்கி வந்து, நடன குழுவினருடன் சேர்ந்து நடனமாடினார். இதை, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.

No comments:
Post a Comment
Visit : Click Here to Know the Latest News