•  
     
     
     
     
     
     
     
     
     
     
     

சிறிலங்கா அரசு மீது உடனடி விசாரணை தேவை: இஸ்ரேல் கோரிக்கை
[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009, 09:39 மு.ப] [அ.அருணாசலம்]
சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என இஸ்ரேல் கோரிக்கை விடுத்திருக்கின்றது. [விரிவு]
சீனாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்தது ஏன்?: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விளக்கம்
[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009, 07:42 மு.ப] [கொழும்பு நிருபர்]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தீவிரமடைந்திருந்த நிலையில் சிறிலங்கா இராணுவத்துக்கு தேவையாக இருந்த ஆயுதங்களை வழங்குவதற்கு இந்தியா மறுத்துவிட்டதால்தான் சீனாவிடம் இருந்து பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டியிருந்தது என சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இந்தியாவின் என்.டி.ரி.வி.க்கு அளித்த சிறப்புப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். [விரிவு]
ஐ.நா. பொதுச் செயலாளரின் பயணத்தின் பின்னரும் உதவிப்பணிகளுக்கு அனுமதி மறுப்பு
[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009, 07:22 மு.ப] [பி.கெளரி]
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பயணத்தின் பின்னரும் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிப்பணிகளுக்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை என 'கிறிஸ்ரியன் ருடே' ஊடகம் தெரிவித்துள்ளது. [விரிவு]
சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன: இந்திய ஊடகம்
[திங்கட்கிழமை, 25 மே 2009, 06:00 பி.ப] [க.திருக்குமார்]
தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போர்க் குற்றச் செயல்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன என்று இந்திய ஊடகமான ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது. [விரிவு]
யாழ்., வவுனியா உள்ளுராட்சி சபைகளுக்கு ஓகஸ்டில் தேர்தல்: ஜூனில் நியமனப் பத்திரங்கள் ஏற்பு
[திங்கட்கிழமை, 25 மே 2009, 04:40 பி.ப] [கொழும்பு நிருபர்]
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 4 ஆம் நாளுக்கும் 17 ஆம் நாளுக்கும் இடையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. [விரிவு]
சிறிலங்காவை இந்தியா ஆதரிக்கக்கூடாது: டி.ராஜா
[திங்கட்கிழமை, 25 மே 2009, 04:17 பி.ப] [அ.அருணாசலம்]
இலங்கையின் உள்விவகாரங்களில் அனைத்துலக நாடுகள் தலையிடக்கூடாது எனும் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் முன்வைக்கவுள்ளதனை இந்தியா ஆதரிக்கக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். [விரிவு]
என்னை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிக்கின்றனர்: கோத்தபாய
[திங்கட்கிழமை, 25 மே 2009, 03:37 பி.ப] [பி.கெளரி]
போரியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்னை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பிரச்சாரங்களுக்கு நான் பயப்படப் போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். [விரிவு]
நடுநிலை விசாரணையை வலியுறுத்தி தென்னாபிரிக்காவில் தமிழர்கள் அமைதி வழிப் போராட்டம்
[திங்கட்கிழமை, 25 மே 2009, 02:42 பி.ப] [வி.நவராஜன்] []
சிறிலங்காவின் தமிழினப் படுகொலைக்கு எதிராகவும் தமிழினப் படுகொலை தொடர்பாக உடனடியான நடுநிலை விசாரணைக்கு ஜக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தக்கோரி தென்னாபிரிக்காவில் அமைதிவழிப் போராட்டம் நடைபெற்றது. [விரிவு]
யாழ்., வவுனியா உள்ளுராட்சி சபை தேர்தல் வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியாகும்
[திங்கட்கிழமை, 25 மே 2009, 01:59 பி.ப] [கொழும்பு நிருபர்]
யாழ்ப்பாணம், வவுனியா உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. [விரிவு]
த.தே.கூ. பத்மநாதனின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகிறது: சுவிஸ் தமிழர் பேரவை
[திங்கட்கிழமை, 25 மே 2009, 07:30 மு.ப] [சுவிஸ் நிருபர்]
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகசபை பத்மநாதன் அவர்களின் திடீர் மறைவு ஆழ்ந்த கவலையைத் தருகின்றது என்று சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. [விரிவு]

0 comments

Leave a Reply

Visit : Click Here to Know the Latest News

Copyright 2011 BoffinNews All rights reserved.